Monday 18 July 2011

இனிய இதயங்களுக்கு

வேற்றுமொழி பிரச்சனையால்
எனது இலச்சியத்தின் முதற்படியான
கல்லூரி நுழைவிற்கு
தயங்கி தன்னம்பிக்கையற்றிருந்த என்னை
ஊகக்கமளித்து நம்பிக்கை ஊட்டி
நுழைவுத்தேர்வில் சித்தியடைய தூண்டிய
என் இனிய இதயங்களுக்கு
என் மனமார்ந்த நன்றிகள்....!

No comments:

Post a Comment